Saturday, 14 November 2015

ஞானம்

இறைவனை உணர்வதே "ஞானம்", அப்படியான ஞானத்தை அடைய, சகலமலமென்னும் மாயத் திரையைக் கிழித்து, அதனுள இருக்கும் தன்னிலை அறியாத ஆன்மாவை விழித்தெழச் செய்ய வேண்டும், இதற்கு ஐம்புலன்களை அடக்கி எண்ணங்களை சுழிமுனையில் நிறுத்த வேண்டும்...!!!

No comments:

Post a Comment