Thursday, 1 September 2016

ஐவகை அக்கினிகள்

நம்முள் நம் #ஆத்மாவால் கொண்டெழுப்பப்படும் ஐவகையான அக்கினிகள்:

1. #போகாக்கினி−பசி (உடலை வளர்ப்பது)
2. #மோகாக்கினி−மோகம் (ஏதாவதொன்றை அடைய முற்படுவது)
3. #காமாக்கினி−காமம் (அடைவது/லயிப்பது)
4. #தாபாக்கினி−பேராசை (அடைந்ததை மறுபடியும் அடையத்துடிப்பது)
5. #யோகாக்கினி−யோகம்/ஞானம் (அனைத்தயும் துறப்பது/முக்திக்கானது)

முதல் நான்கும் பரீட்சையமிருந்தால் மட்டுமே கடையானது இயல்பாகவே கைவரப்பெறும்..! இதுவே பொதுவான கர்மவினையுமாகும்..!!

No comments:

Post a Comment