அழியக்கூடிய #ஐம்புலனறிவை (அஞ்ஞானம்) பிரதானமாகக் கொண்டால் அழிவில்லா #ஆத்மஞானத்தை (மெய்ஞானம்) உணர்வது எங்கனம்..?
#ஆத்மஞானம் என்பது விளக்கத்துடன் கூடிய மெய்யுணர்வாகும். அதுவே நம் #ஆதார_சக்திமையம் ஆகும்.
அம்மெய்யுணர்வான #ஆத்மஞானத்தை அடைய #பிரம்மையுடன் கூடிய புலனறிவை (மாயை/பொய்யறிவு) அது உருவான மூலமான #பிரம்மத்திலே நிறுத்த வேண்டும்...!
இல்லையெனில் அஃது புறத்தில்/முன்னிலையில் #கேள்விகளையும் #அகங்காரத்தை மட்டுமே கொண்டெழுப்பி இறுதிவரை உண்மையை உணராமல் #அழிந்துபடும்..!!
//விண்டவர் கண்டிலர்
கண்டவர் விண்டிலர்//
#ஆத்மவிசாரம் அவசியம்...!!!
#ஆத்மஞானம் என்பது விளக்கத்துடன் கூடிய மெய்யுணர்வாகும். அதுவே நம் #ஆதார_சக்திமையம் ஆகும்.
அம்மெய்யுணர்வான #ஆத்மஞானத்தை அடைய #பிரம்மையுடன் கூடிய புலனறிவை (மாயை/பொய்யறிவு) அது உருவான மூலமான #பிரம்மத்திலே நிறுத்த வேண்டும்...!
இல்லையெனில் அஃது புறத்தில்/முன்னிலையில் #கேள்விகளையும் #அகங்காரத்தை மட்டுமே கொண்டெழுப்பி இறுதிவரை உண்மையை உணராமல் #அழிந்துபடும்..!!
//விண்டவர் கண்டிலர்
கண்டவர் விண்டிலர்//
#ஆத்மவிசாரம் அவசியம்...!!!
No comments:
Post a Comment