1. கிரேதாயுகத்தில் ஆணும்/பெண்ணும் புணரும் காலம் லக்கினமாக எடுக்கப்பட்டது
2. திரேதாயுகத்தில் கரு உண்டாகும் காலம் லக்கினமாக எடுக்கப்பட்டது
3. துவாபரயுகத்தில் சிசுவின் சிரசு ஜனனமாகும் காலம் லக்கினமாக எடுக்கப்பட்டது
4. கலியுகத்தில் ஜனித்த சிசுவின் முதல் சுவாசம் (அழுகை) லக்கினமாக எடுக்கப்படுகிறது
C.S.மல்லீஸ் குமார்
சென்னை
No comments:
Post a Comment